. திண்டிவனத்தில் பள்ளி மாணவ மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு.

திண்டிவனத்தில் பள்ளி மாணவ மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டிவனம் அரசு உதவிபெறும் பள்ளி நேஷனல் மேல்நிலைப்பள்ளி.

இப்பள்ளி மாணவ மாணவிகள் நேற்று டெங்கு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

காந்தி சிலை அருகே தொடங்கிய டெங்கு விழிப்புணர்வு பேரணியை திண்டிவனம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி முருங்கபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் காந்திசிலை வந்து முடிவடைந்தது. பேரணியில் டெங்கு கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மற்றும் ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Popular posts
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
Image
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
Image
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாஎதிரொலி கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது
Image