பொங்கலுக்கு பண்டிகை கால கூடுதல்

னவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை மாநிலம் முழுக்க கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகைக் காலப் பேருந்து சேவை ஜனவரி 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மேலும் பயணிகளின் வசதிக்காக, சுமார் 17 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனை சீராக நடத்தி முடிக்க சுமார் 11 குழுக்கள் வேலை செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தீபாவளியின்போது சுமார் 4265 பேருந்துகள் மட்டுமே சென்னையிலிருந்து இயக்கப்பட்ட நிலையில், தற்போது 4950 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது 680 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
Image
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
Image
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாஎதிரொலி கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது
Image