னவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை மாநிலம் முழுக்க கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகைக் காலப் பேருந்து சேவை ஜனவரி 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் பயணிகளின் வசதிக்காக, சுமார் 17 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனை சீராக நடத்தி முடிக்க சுமார் 11 குழுக்கள் வேலை செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு தீபாவளியின்போது சுமார் 4265 பேருந்துகள் மட்டுமே சென்னையிலிருந்து இயக்கப்பட்ட நிலையில், தற்போது 4950 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது 680 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு பண்டிகை கால கூடுதல்